Thursday, 4 July 2013

விவசாயி

விவசாயி


உண்ட நீரெலாம்
வியர்வையாய் வெளியில் வர
கண்ணீருக்கென தனியாக
தண்ணீர் பருகவா முடியும்??

No comments:

Post a Comment